Saturday, March 6, 2010

புரிந்தும் . . . புரியாமலும் . . .


விளங்கவில்லை எனக்கு என்னை
உனக்குப் புரிகிறதா இல்லையாவென . . .

என்னை உனக்குப் புரியவில்லையா
இல்லை புரிந்தும் புரியாதது போல் இருகிறாயா . . .

பல நேரங்களில் சுமாராகக் கூட ஊகிக்க
முடியவில்லை என்னால் உன்னைப் பற்றி . . .

No comments: