என்னுள்ளே இருந்து . . .
Saturday, November 13, 2010
உன் வரவு . . .
நேற்றைய இரவு நீ வரப் போகிறாய் என்றதும்
உன் வரவின் போது நாமிருவரும்
என்னவெல்லாம் செய்யலாம் என
திட்டமிட்டது என் மனது சந்தோஷத்தில்
இன்றைய காலை உன் வரவே கேள்விக்குரியானதால்
மொத்தமாய் இருட்டித் தெரிகிறது என் வாழ்வு . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment