Sunday, June 19, 2011

தூக்கமில்லா இரவுகள் . . .



ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய்
தூக்கத்தில் கனவில் இடம் கேட்பாய் நீ
ஒட்டகம் கூடாரத்தையே பிடித்த கதையாய்
தூக்கமேயின்றி விடிகின்றன என் இரவுகள்
உன் கனவிலும் நினைவிலும் . . .

8 comments:

A.R.ராஜகோபாலன் said...

இரத்தின சுருக்கமாய்
காதலின் அவஸ்த்தையை
சொன்ன கவிதை
அழகு
தூக்கம்
துறக்க செய்யும்
காதலை
மறத்தலும்
மறைத்தலும்
முடியாதது

Mohamed Faaique said...

சூப்பர் தல

மதுரை சரவணன் said...

super... vaalththukkal

அம்பாளடியாள் said...

கவிதை நன்று வாழ்த்துக்கள்.......

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி A.R.ராஜகோபாலன் :-)

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வரவிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி Mohamed Faaique :-)

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன் :-)

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள் :-)