Saturday, May 29, 2010

சொல்லாமலே . . .




நீ சொல்வாயென நானும்
நான் சொல்வேனென நீயும்
சொல்லாமலே விட்டு விடுகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை
நமக்குள்ளும் பிறரிடமும்
சொல்ல மறந்த கதையாக . . .

1 comment:

கூடல் பாலா said...

அட சீக்கிரமா யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா .......