Sunday, May 23, 2010

பிரிவு




நீயும் நானும் ஒன்றாய் இருந்ததில்லை எப்போதும்
நீ அங்கேயும் நான் இங்கேயுமாய் தான் நம் வாழ்க்கை
இப்போது நீ இன்னும் தொலைவு சென்றதனால்
பிரிவை மிகவும் அதிகமாய் உணர்கிறேன் நான்

No comments: