Saturday, January 30, 2010

நீ . . . நான் . . . நிலவு . . .


நாம் இரவில் உரையாடுகையில்
நீ நான் நிலவு மட்டுமே விழித்திருப்பதாய்
சொல்வாயே முன்பெல்லாம்
இன்று நானும் நிலவும் இங்கே
உனக்காய் காத்திருக்கையில்
நீ மட்டும் கதிரவனோடு உறவாடி
என்னையும் நிலவையும் மறந்து
செல்வது தகுமா நியாயம் சொல்வாயா நீ . . .

No comments: