Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

Sunday, May 23, 2010

கண்ணீர்


உன்னை நானோ என்னை நீயோ
காயப்படுத்தும் வேளைகளில்
கண்ணில் தானாய் வழிகிறது கண்ணீர்
கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாய்