Showing posts with label உன்னை. Show all posts
Showing posts with label உன்னை. Show all posts

Wednesday, June 22, 2011

உன் நினைவு . . .



குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த
கதையாகி விட்டது - என் நிலை . . .
தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது
தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . .
மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை
நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .