என்னுள்ளே இருந்து . . .
Thursday, May 1, 2014
சொல்லாமல் விடுபட்டதேனோ . . .
நண்பர்களாய் காதலர்களாய் இருக்கையில்
நீ சொன்ன ஐ லவ்யூக்கள், ஐ மிஸ்யூக்கள்
கல்யாணத்தின் பின் அருகி - இன்று
நாம் கணவன் மனைவியாய் முதன் முதலாக
தொலை தூரத்தில் இருக்கையிலும்
அறவே சொல்லாமல் விடுபட்டதேனோ . . .
புரியவில்லை என்னை உனக்கு . . .
காதலிக்கும் போதெல்லாம் நான் என்
மனதில் நினைப்பதெல்லாம் சொன்னாய் நீ . . .
இப்போதோ நான் சொன்னாலுமே கூட
புரியவில்லை என்னை உனக்கு . . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)