Wednesday, June 22, 2011

உன் நினைவு . . .



குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த
கதையாகி விட்டது - என் நிலை . . .
தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது
தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . .
மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை
நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .

Sunday, June 19, 2011

தூக்கமில்லா இரவுகள் . . .



ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய்
தூக்கத்தில் கனவில் இடம் கேட்பாய் நீ
ஒட்டகம் கூடாரத்தையே பிடித்த கதையாய்
தூக்கமேயின்றி விடிகின்றன என் இரவுகள்
உன் கனவிலும் நினைவிலும் . . .