Tuesday, March 6, 2012

கை பிடித்தேன் . . .



முழுவதும் கூட இருப்பாய் என்று தான்
என் பெற்றோர் நண்பர்கள் சுற்றத்தவர்கள்
அனைவரையும் விடுத்து உன் கை பிடித்தேன் . . .
நீயோ சிறு சிறு முரண்பாடுகளுக்கு கூட
என் கையை விட்டு விட்டு தனியே
உன் வழியில் செல்வதேனோ . . .