Friday, March 4, 2011

நீ வருவாய் என . . .




உன்னைப் பார்க்கப் போகும்
ஏக்கம் என் கண்களில் . . .
உன்னோடான பொழுதுகளின்
நினைவலைகள் என் நெஞ்சில் . . .
உன்னோடு நடை போடுகையில்
சிறு நடுக்கம் என் கால்களில் . . .
உன்னை அணைக்கப் போகும்
ஆரவாரத்தில் என் கைகளில் . . .
உன்னை நினைக்கையில்
மெல்லிய புன்னகை என் இதழ்களில் . . .
இத்தனையும் நீ வருவாய் எனும்
என் இனிய எதிர்பார்ப்பில் . . .

4 comments:

பாரி தாண்டவமூர்த்தி said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html

Anonymous said...

கவிதைக்கு தகுந்தாற்போல் படம் தேர்வு சூப்பர்

என்னுள்ளே இருந்து . . . said...

தங்கள் வரவுக்கும் , என்னைப் பற்றி தங்கள் வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கும் நன்றி பாரி தாண்டவமூர்த்தி :-)

என்னுள்ளே இருந்து . . . said...

தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சதீஷ்குமார் :-)