Wednesday, June 22, 2011

உன் நினைவு . . .



குரங்கை நினைக்காமல் மருந்து குடித்த
கதையாகி விட்டது - என் நிலை . . .
தினமும் இரவில் உன்னைப் பற்றி நினைக்காது
தூங்க வேண்டும் என்பது - என் சபதம் . . .
மறுதினம் எழுகையில் எப்போது உன்னை நினைக்கவில்லை
நான் தூங்கி இருக்க என்றாகிறது - என் கதை . . .

2 comments:

Anonymous said...

எனது உணர்வுகளைப் பிரதிப் பலிக்கும் கவிதை இது. சகோ. தயவு செய்து ஐ.பி. கேட்ஜட்டை எடுத்துவிடவும், ஏனெனில் தமது ஐ.பி விழுவதை எந்தவொரு வாசகரும் விரும்பமாட்டார்கள். இந்த கேட்ஜட் தேவையற்றதும் கூட.


**************************

ஒரு டாலர் திருடினால் தப்பா ?

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன் :-)
நீங்கள் குறிப்பிட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது :-)