Tuesday, March 6, 2012

கை பிடித்தேன் . . .



முழுவதும் கூட இருப்பாய் என்று தான்
என் பெற்றோர் நண்பர்கள் சுற்றத்தவர்கள்
அனைவரையும் விடுத்து உன் கை பிடித்தேன் . . .
நீயோ சிறு சிறு முரண்பாடுகளுக்கு கூட
என் கையை விட்டு விட்டு தனியே
உன் வழியில் செல்வதேனோ . . .

2 comments:

மதுரை சரவணன் said...

kavithai ungkalai kai vidavillai..vaalththukkal

என்னுள்ளே இருந்து . . . said...

மதுரை சரவணன் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி :-) என் கவிதைகள் என் வாழ்வில் நடப்பவை மட்டுமல்ல, நான் கேள்விப்பட்ட, பார்த்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவும் வருபவை :-)