Thursday, May 1, 2014

புரியவில்லை என்னை உனக்கு . . .


காதலிக்கும் போதெல்லாம் நான் என்
மனதில் நினைப்பதெல்லாம் சொன்னாய் நீ . . .
இப்போதோ நான் சொன்னாலுமே கூட
புரியவில்லை என்னை உனக்கு  . . .

2 comments:

சிகரம் பாரதி said...

அருமை. குட்டியாக இருந்தாலும் அழகு. என் தளத்தில்: http://newsigaram.blogspot.com/2014/04/vetkathaik-kettaal-enna-tharuvaai.html

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிகரம் பாரதி! :-)