Thursday, May 1, 2014

சொல்லாமல் விடுபட்டதேனோ . . .


நண்பர்களாய் காதலர்களாய் இருக்கையில்
நீ சொன்ன ஐ லவ்யூக்கள், ஐ மிஸ்யூக்கள்
கல்யாணத்தின் பின் அருகி  -  இன்று
நாம்   கணவன் மனைவியாய் முதன் முதலாக
தொலை தூரத்தில் இருக்கையிலும்
அறவே சொல்லாமல் விடுபட்டதேனோ .  .  .

No comments: