என்னுள்ளே இருந்து . . .
Thursday, May 1, 2014
சொல்லாமல் விடுபட்டதேனோ . . .
நண்பர்களாய் காதலர்களாய் இருக்கையில்
நீ சொன்ன ஐ லவ்யூக்கள், ஐ மிஸ்யூக்கள்
கல்யாணத்தின் பின் அருகி - இன்று
நாம் கணவன் மனைவியாய் முதன் முதலாக
தொலை தூரத்தில் இருக்கையிலும்
அறவே சொல்லாமல் விடுபட்டதேனோ . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment