Sunday, January 17, 2010

உன் மௌனம் . . .


உன்னுடன் யாவற்றையும் பேசிப் பகிர்வதே
என் வாழ்வென நான் நினைக்கையில் - இன்றைய
உன் மௌனம் கொல்கின்றது என்னைச்
சிறிது சிறிதாய் . . .

No comments: