Saturday, February 6, 2010

கோபமும் . . . அன்பும் . . .



காதலில் கோபமும் அன்பும் சந்திர சூரியர் போலும்
சூரிய ஒளியை வாங்கி இரவில் சந்திரன் ஒளிர்வது போலே
கோபமும் அதிகப்படியான அன்பின் வெளிப்பாடேயாம் . . .

அன்பு அதிகமெனின் அவர்பால் கோபமும் நிறைந்தே வரும்
காலையில் சந்திரன் மறைய சூரியன் உதிப்பது போலே
கோபத்தின் பின்னான அன்பும் அதிகமாய் வரும் . . .

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

உண்மைதாங்க...

என்னுள்ளே இருந்து . . . said...

சங்கவி உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

உங்களுக்கு இப்படியான சொந்த அனுபவம் உண்டு போலுள்ளது . . . ;-)