Thursday, February 25, 2010

உன்னால் ஏன் . . .


என் காதலை தடையின்றி கேட்கும் உன்னால்
ஏன் என் கோபத்தை ஏற்க முடியவில்லை . . .

என் சிரிப்பை மட்டும் ரசிக்கும் உன்னால்
ஏன் என் கண்ணீரை ஏற்க முடியவில்லை . . .

என் விருப்புகளை தெரிந்தும் உன்னால்
ஏன் என் வெறுப்புகளை ஏற்க முடியவில்லை . . .

என் பொறுமையை மட்டும் விரும்பும் உன்னால்
ஏன் என் திட்டுக்களை ஏற்க முடியவில்லை . . .

4 comments:

சிவாஜி சங்கர் said...

அதான் தலிவா புரியல..

என்னுள்ளே இருந்து . . . said...

சிவாஜி சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :-)
ஆமாம் இது ஒரு புரியாத புதிர்தான் போலும் . . . ;-)

மதுரை சரவணன் said...

காதல் வந்தால் .. இப்படித்தான்...கவிதை வாழ்த்துக்கள்

என்னுள்ளே இருந்து . . . said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன் :-)
காதல் வந்தால் இப்படித்தான் என்கிறீர்களா??? ;-)